திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி நாட்களில் அங் கப்பிரதட்சணம் செய்யும் 150 பேருக்கு சாமியை தரிசனம் செய்ய சிறப்பு டோக்கன்கள் வழங்கக் கோரிய வழக்கில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதி மன்ற மதுரைக்கிளை உத்தர விட்டுள்ளது.